மின்னஞ்சல்

சிலருக்குப் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளும் முதலாளிகள் கிடைப்பர். வேறு சிலருக்கோ அந்த சாதகநிலை வாய்க்காது.
சிங்கப்பூரில் வாடகைக்குக் குடிபோகவிருப்போரைக் குறிவைத்து புதிய வகை மோசடி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) எச்சரித்துள்ளது.
சிங்கப்பூர் சுங்கத்துறையின் பெயரில் பொதுமக்களுக்கு மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து விழிப்பாக இருக்கும்படி சுங்கத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
நியூயார்க் : பயண நிறுவனமான ‘எக்ஸ்பீடியா’ குழுமம், பிப்ரவரியில் அதன் தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்த பிறகு, ஏறக்குறைய ஒன்பது விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவிருக்கிறது. 
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் பெயரில் சிங்கப்பூரர்களுக்கு மீண்டும் மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன.